Kannale Thaalam Podum

Kannale Thaalam Podum Song Lyrics In English


கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி

மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி ரோசாப்பூ சிரிச்சாளே

கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி

மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி ரோசாப்பூ சிரிச்சாளேஹையோ

காட்டோரம் தோட்டம் கட்டி நட்டு வச்ச வாழை காலத்தில் பூவும் பூத்து காய்ச்சிடுச்சு மேலே ஆத்தோர காளிக்கொரு நெய் விளக்கு போட்டேன் காத்து மழையில் எல்லாம் கண் முழிச்சு காத்தேன்

ஒரு நாளா இரு நாளா பல நாளா காத்திருந்தேன் புது வாசம் மணம் வீச உனக்காக பூத்திருந்தேன் செந்தூர கன்னத்தில் சந்தோஷ முத்தத்தை சிந்தாமல் சேர்த்திருந்தேன்

கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி


மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி ரோசாப்பூ சிரிச்சாளே

மலையோரம் காயம்பட்டு பாற மேலே விழுந்தேன் மறுநாளு மயக்கத்தோடு பாவை மடியில் முழிச்சேன் அடிப் புள்ள ஆச நெஞ்ச மூடி வச்சு நடிச்சேன் அதுக்கெல்லாம் சேத்து வச்சு கட்டி கட்டிப் புடிச்சேன்

அலங்கார மலைத் தேரே அதிகாலை பனி நீரே பழங்கால பழரசமே இனிமேல் நீ என் வசமே அங்கங்கள் அங்கங்கு முத்தங்கள் பதிச்சிட எனக்கொரு அவசரமேஹான்

கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி ஆ கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி ஹான்

மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி ரோசாப்பூ சிரிச்சாளேஹஹாஹ்