Kanni Manam Kettu Pochu

Kanni Manam Kettu Pochu Song Lyrics In English


பாடகி : எஸ் ஜானகி

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

கன்னி மனம் கெட்டுப் போச்சு சொன்னபடி கேட்குதில்ல என்ன பொடி போட்டீங்களோ மாமா

கன்னி மனம் கெட்டுப் போச்சு சொன்னபடி கேட்குதில்ல என்ன பொடி போட்டீங்களோ மாமா

கன்னி மனம் கெட்டுப் போச்சு சொன்னபடி கேட்குதில்ல என்ன பொடி போட்டீங்களோ மாமா

மஞ்ச தேச்சு குளிக்கையிலே மனசு தேஞ்சு போகுதையா மதிலை எட்டி பார்ப்பதென்ன மாமா

கன்னி மனம் கெட்டுப் போச்சு சொன்னபடி கேட்குதில்ல என்ன பொடி போட்டீங்களோ மாமா

களையெடுக்க போகும் போது கண்ணுக்குள்ளே நீதானே கதிர அறுத்து அடிக்கும் போது களத்து மேட்டில் நீதானே

தென்றல் அடிச்சா என்னச் சுடுது உன்ன நினைச்சா தேகம் கெடுது மஞ்சளத்தான் பூசி தண்ணியில ஆடி மல்லிகையும் கூந்தலிலே சூடி வைச்சேன் மாமா


கன்னி மனம் கெட்டுப் போச்சு சொன்னபடி கேட்குதில்ல என்ன பொடி போட்டீங்களோ மாமா

பாயெடுத்து போட்டு வச்சேன் தூக்கம் இல்லை கண்ணுக்குள் பால் பழமும் செல்லவில்லை நீயும் இல்லை பக்கத்தில்

வாடை பனியில் பாதி இளைச்சேன் வாடும் மலரா நானும் கிடைக்கேன் என் மடியில் சாய்ந்து என் அழகை பார்த்து நல்லதையும் கெட்டதையும் பேசிக்குவோம் மாமா

கன்னி மனம் கெட்டுப் போச்சு சொன்னபடி கேட்குதில்ல என்ன பொடி போட்டீங்களோ மாமா

கன்னி மனம் கெட்டுப் போச்சு சொன்னபடி கேட்குதில்ல என்ன பொடி போட்டீங்களோ மாமா

மஞ்ச தேச்சு குளிக்கையிலே மனசு தேஞ்சு போகுதையா மதிலை எட்டி பார்ப்பதென்ன மாமா

கன்னி மனம் கெட்டுப் போச்சு சொன்னபடி கேட்குதில்ல என்ன பொடி போட்டீங்களோ மாமா