Karppathilirunthu |
---|
கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும் காசிருந்தாதான் காரியம் நடக்கும் கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும் காசிருந்தாதான் காரியம் நடக்கும்
உன்னிடம் காசு இல்லாவிட்டால் உறவு ஒண்ணும் செல்லாது உன்னிடம் காசு இல்லாவிட்டால் உறவு ஒண்ணும் செல்லாது
சோறு போட்டு வளர்த்த நாயும் கூட போகும் போது சொல்லாது சோறு போட்டு வளர்த்த நாயும் கூட போகும் போது சொல்லாது
கருணை நன்றி என்பதெல்லாம் கதையில மட்டும் வாழ்ந்திருக்கும் சில்லறை கொஞ்சம் வீசி எரிஞ்சா கல்லறை கூட வாய் திறக்கும்
கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும் காசிருந்தாதான் காரியம் நடக்கும் கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும் காசிருந்தாதான் காரியம் நடக்கும்