Kathayai Kelada |
|---|
கதையைக் கேளடா கண்ணே
கதையைக் கேளடா
வெள்ளை நிறப் பசு ஒன்று கண்ணே
வெள்ளை நிறப் பசு ஒன்று
துள்ளுங் கன்றோடு ஒரு வீட்டில்
அன்பில் தோய்ந்து கிடக்கையிலே
குள்ள நரி வந்து கலைத்ததடா
குள்ள நரி வந்து கலைத்ததடா
வெள்ளை மனமும் கருத்ததடா
வெள்ளை நிறப் பசு ஒன்று
துள்ளுங் கன்றோடு
அன்பில் தோய்ந்து கிடக்கும் நாளில்
குள்ள நரி வந்து கலைத்ததடா
வெள்ளை மனமும் கருத்ததடா
பாசமெல்லாம் பறந்ததடா
பள்ளத்தில் பசுவும் பாய்ந்ததடா
ஆஅஆஅஆஅஆஅஆஅஆஅ
கதையைக் கேளடா கண்ணே
கதையைக் கேளடா
கண்கள் திறந்து எழுந்ததடா
கன்றை நினைத்து அலைந்ததடா
மனது ஒடியும் வேளையிலே
அம்மா எனுங் குரல் கேட்டதடா
தாவி ஓடி அணைத்ததடா
ஆஅஆஅஆஅஆஅஆஅஆஅஆஅ
கதையைக் கேளடா கண்ணே
கதையைக் கேளடா
கண்ணும் மணியும் கலந்ததட
கதையும் முடிந்து போச்சுதடா
கண்ணே கேளடாமணியே கேளடா
கண்மணியே கேளடா
