Kettavano |
---|
உன் நெஞ்சில் கொஞ்சம் வாழ இடம் வேண்டும் கனவிலும் நினைவிலும் உன் காலம் நீளம் தூரம் வர வேண்டும் பகலிலும் இரவிலும்
மேகம் கூட மழையாய் பொழிந்தாலே இருள் தந்தாள் தேகம் வாட ஏதோ செய்தாலே அருகில் வந்தால்
நீ நல்லவளோ நான் கெட்டவனா நான் என்னை கேட்டேனே
துளி போதையிலே நான் வாடயிலே நான் உன்னை கண்டேனே ஆகாஹாஆஹாஆ
உன் நெஞ்சில் கொஞ்சம் வாழ இடம் வேண்டும் கனவிலும் நினைவிலும் உன் காலம் நீளம் தூரம் வர வேண்டும் பகலிலும் இரவிலும்
உயிரை தேட இதயம் நுழைந்தாலே எடுத்து சென்றால் காலம் ஓட நாளும் கொன்றாலே நினைவில் நின்றாள்
நீ நல்லவளோ நான் கெட்டவனா நான் என்னை கேட்டேனே
துளி போதையிலே நான் வாடயிலே நான் உன்னை கண்டேனே ஆகாஹா
என்னை ஏனோ தீண்டி சென்றாய் என்னை ஏனோ தீண்டி என்னை ஏனோ தீண்டி என்னை ஏனோ தீண்டி சென்றாய் என்னை ஏனோ தீண்டி சென்றாய்
மேகம் கூட மழையாய் பொழிந்தாலே இருள் தந்தாய் தேகம் வாட ஏதோ செய்தாலே அருகில் வந்தால்
நீ நல்லவளோ நான் கெட்டவனா நான் என்னை கேட்டேனேஹா
துளி போதையிலே நான் வாடயிலே நான் உன்னை கண்டேனே
நீ நல்லவளோ நான் கெட்டவனா நான் என்னை கேட்டேனேஹா
துளி போதையிலே நான் வாடயிலே நான் உன்னை கண்டேனே ஆஹாஹா