Kodaiyile Ilaipaatrikolla |
---|
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்
வகை கிடைத்த குளிர் தருவே
குளிர் தருவேஏஏஏஏஏஏ
இளைப்பாற்றிக் கொள்ளும்
வகை கிடைத்த குளிர் தருவே
குளிர் தருவேதரு நிழலே
நிழல் கனிந்த கனியே
ஏஏஏஆஆஆஆஆஆ
இளைப்பாற்றிக் கொள்ளும் வகை
கிடைத்த குளிர் தருவே
தரு நிழலே தரு நிழலே தரு நிழலே
தரு நிழலே தரு நிழலே தரு நிழலேஏ
தரு நிழலே தரு நிழலே
இளைப்பாற்றிக் கொள்ளும்
வகை கிடைத்த குளிர் தருவே
குளிர் தருவேதரு நிழலே
நிழல் கனிந்த கனியே
கனியேகனியேகனியே
ஆஆஆஆஆஆஆஆஆஆ
நிழல் கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற
ஓடையிலே ஊறுகின்ற
தீஞ்சுவைத் தண்ணீரே
உகந்த தண்ணீர் இடைமலர்ந்த
சுகந்த மணமலரே மணமலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
மென்காற்றில் விளை சுகமேஆஆஆஆ
சுகத்தில் ஊறும் பயனேஏஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
தான நன நாஆஆஆ
ஆடையிலே எனை மணந்த
மணவாளாமணவாஆளாமணவாளா
மணவாளா மணவாளாமணவாளாஆஆஆஆஆ
ஆடையிலே எனை மணந்த
மணவாளபொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்தருளே
அருளேஅருளேஅருளே