Maalai Karukkalil

Maalai Karukkalil Song Lyrics In English


மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில்
ஏன் பாடுதோ

சோடிக் குயிலொன்னு
பாடிப் பறந்தத தான் தேடுதோ

கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ

கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே

மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில்
ஏன் பாடுதோ

சோடிக் குயிலொன்னு
பாடிப் பறந்தத தான் தேடுதோ

பொண்ணுன்னா பொண்ணல்ல
தேவ மங்க பூமிக்கு வந்ததென்ன

கண்ணுன்னா கண்ணல்ல காந்தமம்மோய்
கதையொண்ணு சொன்னதென்ன

கை வளையோ நான் வளைக்க
நீ வருவாய் நான் ரசிக்க

கன்னத்தில் செந்தூரக் கோலமிட
கையோடு கை கொண்டு தாளமிட நீ ஓடி வா

மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில்
ஏன் பாடுதோ

சோடிக் குயிலொன்னு
பாடிப் பறந்தத தான் தேடுதோ

கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே


மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில்
ஏன் பாடுதோ

கூகூ

இரவெல்லாம் பூ மால ஆகட்டுமா
மகாராசன் தேகத்தில

மருதாணி நான் வந்து பூசட்டுமா
மகராணி பாதத்தில

உன் மடி மேல் நான் மயங்க
நாள் விடிந்தால் கண் உறங்க

காவேரி ஆத்துக்கு கல்லில் அண
கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அண
நான் போடவா

மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில்
ஏன் பாடுதோ

ஹோ ஹோ ஹோ ஹோ
சோடிக் குயிலொன்னு
பாடிப் பறந்தத தான் தேடுதோ

கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ

கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே

மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில்
ஏன் பாடுதோ

கூ கூ
சோடிக் குயிலொன்னு
பாடிப் பறந்தததான் தேடுதோ