Madhane Radhiye |
---|
பெண் : மதனே ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே குயிலின் குரலில் மலரும் கவிதை உறவினில் இயங்குமோ இயக்குமோ இணையுமோ
பெண் : இதுநாள் வரை அறியாததை ஒரு நாள் சுகம் வழங்கும் கதையும் விளங்கும் விழி சிவக்கும் இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும்
பெண் : இதுநாள் வரை அறியாததை ஒரு நாள் சுகம் வழங்கும் கதையும் விளங்கும் விழி சிவக்கும் இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும்
ஆண் : ஆஆஆ
இளம் ஞாயிறின் ஒளிப் போலவே விளையாடிடும் விழிகள் விழியை விழுங்கும்ஆஹ் மதி மயங்கும் சிலை நெருங்கும் வளை நொறுங்கும்
பெண் : மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே
பெண் : விழியில் விளங்கும் கதிரும் மதியும் கனிகளே கொதிக்குமோ குளிருமோ தழுவுமோ சிவலோகமும் சிருங்காரமும் தனியானதும் புவனம் முழுதும் மௌனம் இது தகுமோ மழை வருமோ பூமி தருமோ
ஆஆஆ
ஆண் : சிவலோகமும் சிருங்காரமும் தனியானதும் புவனம் முழுதும் மௌனம் இது தகுமோ மழை வருமோ பூமி தருமோ
பெண் : மலை மீதொரு மழையாக உன் மலரம்புகள் விழுந்தால் நனைந்தால் மெலிந்தால் உயிர் உருகும் உடல் மருவும் காதல் வளரும்ஆஹ் ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா