Mama Mama Maatikkalama |
---|
பாடலாசிரியர் : கங்கை அமரன்
ஊரார அடிச்சு ஒலையில போட்டு ஒக்காந்து திங்குறியே மாமா மாமா மாமா மாமா மாமா மாமா வேறாரும் காணாமல் வீட்டுக்குள் சிறை வச்சா வேகாம வேகுறியே மாமா மாமா மாமா மாமா மாமா மாமா
மாமா மாமா மாட்டிக்கலாமா மாமா மாமா மாட்டிக்கலாமா மாப்பிள்ள பசங்க கிட்ட ஹேய் உங்க பாமா பூமா பொண்ணுங்க ரெண்டும் சரண்டர் நம்மகிட்ட
ஹேய் புடிச்சா நாங்க புடிச்சதுதான் உடும்பு புடியாட்டம் டோய் டோய்டோய் ஒன்னு நெனச்சா நாங்க முடிச்சுடுவோம் போதும் பித்தலாட்டம் ஏய்ஏய்ஏய்
மாமா மாமா ஹேய் ஹேய் மாட்டிக்கலாமா
மாமா மாமா மாட்டிக்கலாமா மாப்பிள்ள பசங்க கிட்ட ஹேய்ஹேய்ஹேய்
ஏழைங்க கண்ணீரில் நீச்சல் போடுறே ஏய் கடன் வாங்கி கொடுக்காட்டி கூச்சல் போடுறே மாமோய் தோப்புல திருடியே திங்குற குரங்குதான் ஆப்புல மாட்டியே அடங்குச்சு பிறகுதான் வாலாட்ட முடியாது மாமா மாமா மறைத்திடலாமா
மாமா மாமா மாட்டிக்கலாமா மாமா மாமா மாட்டிக்கலாமா மாப்பிள்ள பசங்க கிட்ட ஹேய் உங்க பாமா பூமா பொண்ணுங்க ரெண்டும் சரண்டர் நம்மகிட்ட
பேரில் நீ கர்ணன்தான் வள்ளல் பரம்பர அய்யா அரக்காசு கொறஞ்சாலும் அழுது புலம்புற உத்தமன் போலவே ஊருல நடிக்கிறே ஹேய் அடுத்தவன் வயத்தில அடிக்கடி அடிக்கிறே வீண் வம்பு வேண்டாங்க மாமா மாமா மறைத்திடலாமா
மாமா மாமா மாட்டிக்கலாமா மாமா மாமா மாட்டிக்கலாமா மாப்பிள்ள பசங்க கிட்ட ஹேய் உங்க பாமா பூமா பொண்ணுங்க ரெண்டும் சரண்டர் நம்மகிட்ட
ஹேய் புடிச்சா நாங்க புடிச்சதுதான் உடும்பு புடியாட்டம் தகதின தகதினதோம் ஒன்னு நெனச்சா நாங்க முடிச்சுடுவோம் போதும் பித்தலாட்டம்
மாமா மாமா ஹேய் ஹேய் மாட்டிக்கலாமா
மாமா மாமா மாட்டிக்கலாமா