Mama Unakku Oru |
---|
மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலைக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலைக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
மானே உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
அஞ்சி அஞ்சி ஓயாம
கெஞ்சுகிற ஆசை ஒன்னு
பிஞ்சு இது தாங்காது
சொல்லிவிடும் போதுமுன்னு
தோதா அணைச்சபடி
தாங்கிப் புடிப்பேன்
பட்டுச்சேலை கசங்காம
பேசி முடிப்பேன்
அந்தியில பந்தி
வைக்கும் போது
என்ன வரம் வேணுமின்னு கேளு
அதற்குள்தாகம் தணிஞ்சிரும்
மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலைக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
மானே உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
வச்ச கண்ணு மாறாம
பச்சகொடி காத்திருக்கு
உச்சந்தலை சூடேறி
உன்னதொட்டு குளுந்திருச்சு
ஆத்து மணலோரம்
ஊத்து பறிச்சு
கைய சேத்து அணைச்சபடி
முங்கி குளிச்சு
அல்லிக்கொடி பின்னுவதைப் போல
தண்ணிக்குள்ள நின்னுக்கிட்டு நாம
அடாடா அதுதான் புது சுகம்
மானே உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலைக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
இருவர் : வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு