Maman Engirukkaan |
---|
மனசுக்குள்ள காதல் சிரிக்குது மழையும் இல்ல வெயிலும் இல்ல அப்புறம் எப்படி வானவில் வந்தது மாமன்காரன் எங்கே இருக்கான்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
மாமன் எங்கிருக்கான் ஆத்தாடி மயிலு காத்திருக்கா வாக்கூட்டி
கண்ணுக்குள் வச்சிக்கிட்டு வெளியே நீயும் தேடாதே வண்ணத்து பூச்சி என்றும் பூவ விட்டு போகாதே
குட்டிப்போட்ட பூனை போல உன் கால நான் சுத்துவேன்
குறுக்கு போட்ட பின்னல் போல உம்மார்பில் இளப்பாருவேன்
அல்லிக்குளம் மேல கல்லை போட்டு போற வட்டம் போட்டு அலை பாயுதே
ஆலைச்சங்கு சத்தம் கேட்கும் போதுகூட உன்னோட பேர் சொல்லுதே
கைய தொட்டு பேசுற மாமன் மைய வச்ச முகத்தையும் தொடுவான் நெருங்கி வருவான் முத்தம் தருவான் மத்த கதை நான் சொல்ல மாட்டேன் பாசிமணி கிடக்கிற கழுத்தில் பத்து விரல் தடயங்கள் தருவான் ஊசி வெடியாய் உள்ள வெடிச்சி மூச்சு விட்டு மயங்கியே போவேன்
ஆளாகி நாளான ராசாத்தியே அழகால என் நெஞ்ச கொடை சாச்சியே
வெள்ளை வேட்டி மேல பச்சைக்கற போல ஒட்டிக்கொள்ள எடங்கேக்கிற
ஏ வண்டி கட்டித்தானே பொண்ணு கேட்டு வந்தேன் வெட்கத்த நான் எடை பார்க்குறேன்
சைய சைய சையா சைய சைய சையா
தாலி கட்டி ஒனக்கும் எனக்கும் தேன் நிலவு நெலவுல நடக்கும் பாலும் பழமும் இருக்கும்போதும் வேற பசி நெஞ்சுல எடுக்கும் கட்டிலுக்கு தெனம் கால் வலிக்கும் நூத்தி எட்டு புள்ளகுட்டி பொறக்கும் நம்ம புள்ளைங்க படிக்கத்தானே பள்ளிக்கூடம் தனியா தெறக்கும்
எம்மாடி எம்மாடி தாங்காதம்மா ஆனாலும் என்னாசை தூங்காதம்மா
சைய சைய சையா அத்தை பெத்த பையா ஒத்திகைக்கு எப்ப வரட்டும்
ஒத்த பார்வை பார்த்தே செத்து பொழைச்சேன்டி மொத்த பார்வை என்ன வெரட்டும்
மாமன் எங்கிருக்கான் ஆத்தாடி மயிலு காத்திருக்கா வாக்கூட்டி
கண்ணுக்குள் வச்சிக்கிட்டு வெளியே நீயும் தேடாதே வண்ணத்து பூச்சி என்றும் பூவ விட்டு போகாதே
குட்டிப்போட்ட பூனை போல உன் கால நான் சுத்துவேன்
குறுக்கு போட்ட பின்னல் போல உம்மார்பில் இளப்பாருவேன்
அல்லிக்குளம் மேல கல்லை போட்டு போற வட்டம் போட்டு அலை பாயுதே
ஆலைச்சங்கு சத்தம் கேட்கும் போதுகூட உன்னோட பேர் சொல்லுதே