Manasu Marugudhe |
---|
மனசு மருகுதே
கனவு உருகுதே
எதுக்கு தெரியுமா
எனக்கு தெரியல
வியர்வை வழியுதே
விரல்கள் பதருதே
எதுக்கு தெரியுமா
எனக்கு தெரியல
தாகம் எடுக்குதா
தனிமை பிடிக்குதா
எனக்கு தெரியல
இருவர் : விவரம் புரியல
ம்ம்மனசு மருகுதே
கனவு உருகுதே
பார்வையை பருகி
தூங்குறேன்
விலகிபோகையில் ஏங்குறேன்
காதல் தொடங்கும் நேரம்
உள்ளே உச்சி வெயில் அடிக்கிறதே
கையில் கைய சிக்க வெச்சி
கண்ணும் கண்ணும் முட்டிகிச்சு
உலகம் உடலில் பதுங்குதே
இருவர் : எதுக்கு தெரியல
விவரம் புரியல
காதலா
பருவ ஆசைய
குழப்பம் கேள்வியே
பிடிக்கல
நானும் பரவும் போது
மெல்ல நரம்புகள்
நடுகிடுதே
உள் இருந்து
ஒரு வலி
சத்தமின்றி அடங்குது
வெளிச்சம் பயமாய்
இருக்குதே
இருவர் : எதுக்கு தெரியல
விவரம் புரியல
மனசு மருகுதே
கனவு உருகுதே
எதுக்கு தெரியுமா
எனக்கு தெரியல
வியர்வை வழியுதே
விரல்கள் பதருதே
எதுக்கு தெரியுமாஆ
எனக்கு தெரியல