Mannar Mannanae |
|---|
மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ
எந்த ஊரு ராணி என்று
என்னை நினைத்தாய்
எட்டு தேசம் ஆளுகின்ற
பெண்ணை முறைத்தாய்
மன்னவா ஓ மன்னவா வா வா
மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ
நான் பணம் படைத்த
பட்டத்து ராஜன் தவப்புதல்வி
நீ திமிர் பிடித்த
பாட்டாளி மக்களின் படைத்தலைவன்
ஆட்டம் போடு கூட்டம் போடு
ஆடிபோகும் உன் ஆணவம்
அர்ஜுனந்தான் அஞ்சுகின்ற
அல்லிராணி என் ஜாதகம்
என்னை பார்த்து எந்த ஆணும்
இந்த நாளும் எந்த நாளும்
என்னை பார்த்து எந்த ஆணும்
வணங்கி வந்து நின்று
வந்தனங்கள் தந்து செல்லணும்
மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ
எந்த ஊரு ராணி என்று
என்னை நினைத்தாய்
எட்டு தேசம் ஆளுகின்ற
பெண்ணை முறைத்தாய்
மன்னவா ஓ மன்னவா வா வா
மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ
