Mayakkam Kuzhappam

Mayakkam Kuzhappam Song Lyrics In English


மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால் கோழை நெஞ்சம் தைரியமாக பொறுப்பை ஏற்க துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம் வாதிரும்பிவா

மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால் கோழை நெஞ்சம் தைரியமாக பொறுப்பை ஏற்க துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம் வாதிரும்பிவா

மனமிருந்தால் நல்ல வழி பிறக்கும் துணிவிருந்தால் என்றும் வெற்றி வரும் சூழும் பகை வந்த போதும் வெல்லும் வகை காண வேண்டும் உலகம் உனைப் போற்ற வேண்டும்

மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால் கோழை நெஞ்சம் தைரியமாக பொறுப்பை ஏற்க துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம் வாதிரும்பிவா

ஸ்ரீராமனுக்கும் இந்த சோதனைதான் அந்த கௌரவர்க்கும் வந்த வேதனைதான் முதலில் அதர்மம் வென்றாலும் முடிவில் தர்மம்தான் வெல்லும் அதனை எண்ண வேண்டும்


மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால் கோழை நெஞ்சம் தைரியமாக பொறுப்பை ஏற்க துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம் ஆம்பிள்ளை சிங்கம்

வாழ்க்கை என்றால் பல வழியிருக்கும் அதில் நல்வழியை நாம் அமைத்துக் கொள்வோம் நம்பி வருவோரை காப்போம் ஏய்த்து பிழைப்போரை சாய்ப்போம் வாழும் முறையோடு வாழ்வோம்

மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால் கோழை நெஞ்சம் தைரியமாக பொறுப்பை ஏற்க துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்