Mazhai Mazhai En Mele |
---|
மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம் எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம்
மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம் எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம்
வானிலே ஓடையாய் நீரிலே மேடையாய் ஒரு வெண்மேகம் என் ஆடையாய்
மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம் எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம்
கடந்து நான் நடக்கையில் என் வாசம் கொண்டாடும் பூக்கூட்டமே என் மேனியை தான் தீண்டிட என்னோடு மன்றாடும் நீரோட்டமே
பொல்லாத காற்று நில்லாமல் இன்று என் பெண்மை கொண்டாடுதோ திண்டாடும் கன்னி தேனென்று எண்ணி என் மீது வந்தாடுதோ
நெஞ்சமோ பாடலாய் கண்களோ தேடலாய் ஓ நீ எங்கே என் காதலா
மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம் எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம்
மென்காற்றிலா தண்ணீரிலா என் தேகம் ஏன் இங்கு சிலிர்க்குதோ துகில்தனை துலைக்கவே தூரத்தில் என் கண்கள் நினைக்குதோ
என் பாதம் கில்லி என் மார்பில் துள்ளி ஆண் மீன்களே நீந்திட பாவை என் மேனி பாலென்று எண்ணி என் மீது தேன் சிந்திட
இங்கு நான் ஈரமாய் எங்கு நீ தூரமாய் இதம் தாராயோ என் காதலா