Mottu Ondru Malarnthida

Mottu Ondru Malarnthida Song Lyrics In English


யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ யாா்
சொல்வதோ யாா் சொல்வதோ

டும் டும் டும்டிங்
டும் டும் டும்டிங் டும் டும்
டும் டும் டும் டும்டிங் டும்
டும் டும்டிங் டும் டும் டும்

டும் டும் டும்டிங்
டும் டும் டும்டிங் டும் டும்
டும் கும் கும் கும் டும் டும்
டும்டிங் டும் டும் டும்டிங்
டும் டும் டும் கும் கும் கும்

மொட்டு ஒன்று
மலா்ந்திட மறுக்கும்
கும் கும் கும்
முட்டும் தென்றல்
தொட்டு தொட்டு திறக்கும்

அது மலாின்
தோல்வியா இல்லை
காற்றின் வெற்றியா
ஹ்ம்ம் யா யா
அது மலாின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா
ஹ்ம்ம் யா யா

கல்லுகுள்ளே சிற்பம்
தூங்கி கிடக்கும் சின்ன உளி
தட்டி தட்டி எழுப்பும் அது கல்லின்
தோல்வியா இல்லை உளியின் வெற்றியா

யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ பதில் யாா்
சொல்வதோ யாா் சொல்வதோ

கும் கும் கும்
கும் திக்கிச்சக்க கும்
கும் கும் கும் திக்கிச்சக்க

டும் டா டும் டா
டும் டிங் டும் டிங் டும்
டா டும் டா டும் டிங் டும்
டிங் டா

மேகம் என்பது
அட மழை முடிச்சு
காற்று முட்டினால்
அவிழ்ந்துக்கொள்ளும்
கும் கும் கும்

காதல் என்பது
இரு மன முடிச்சு கண்கள்
முட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும்
கும் கும் கும்

மேகங்கள்
முட்டிக்கொள்வதாலே
சண்டை என்று பொருள்
இல்லை

தேகங்கள்
முட்டிக்கொள்வதாலே
ஊடல் என்று பொருள் இல்லை

இதழ்கள் பொய்
சொல்லும் இமைகள் மெய்
சொல்லும் தொியாதா உண்மை
தொியாதா

காதல் விதை
போல மௌனம் மண்
போல முளைகாதா
மண்ணை துளைகாதா


ஆண் & யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ பதில் யாா்
சொல்வதோ யாா் சொல்வதோ

டும் டும் டும்டிங்
டும் டும் டும்டிங் டும் டும்
டும் கும் கும் கும் டும் டும்
டும்டிங் டும் டும் டும்டிங்
டும் டும் டும் கும் கும் கும்

பனிகுடங்கள்
மெல்ல உடைந்துவிட்டால்
உயிா் ஜனிக்கும் உயிா் ஜனிக்கும்

ஓஹோ மௌன
குடங்கள் மெல்ல
உடைந்துவிட்டால்
காதல் பிறக்கும்
காதல் பிறக்கும்
கும் கும் கும்

உள்ளத்தை மூடி
மூடி தைத்தால் கலை
இல்லை காதல் இல்லை

உள்ளங்கை போலே
உள்ளம் வைத்தால் பயம்
இல்லை பாரம் இல்லை

நாணல் காணாமல்
ஊடல் கொண்டாலும்
நனைக்காதா நதி நனைக்காதா

கமலம் நீரோடு
கவிழ்ந்தே நின்றாலும்
திறக்காதா கதிா் திறக்காதா

ஆண் & யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ பதில் யாா்
சொல்வதோ யாா் சொல்வதோ

மொட்டு ஒன்று
மலா்ந்திட மறுக்கும்
கும் கும் கும்
முட்டும் தென்றல்
தொட்டு தொட்டு திறக்கும்

அது மலாின்
தோல்வியா இல்லை
காற்றின் வெற்றியா
ஹ்ம்ம் யா யா

கல்லுகுள்ளே சிற்பம்
தூங்கி கிடக்கும் சின்ன உளி
தட்டி தட்டி எழுப்பும் அது கல்லின்
தோல்வியா இல்லை உளியின் வெற்றியா

ஆண் & யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ பதில் யாா்
சொல்வதோ யாா் சொல்வதோ