Muthalil Vanthaval Dheivanai

Muthalil Vanthaval Dheivanai Song Lyrics In English




முதலில் வந்தவள் தெய்வானை தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை ஆஹ் ஸ்ஆஹ்

முதலில் வந்தவள் தெய்வானை தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை முருகனின் பக்கம் பக்கம் நீயும் நானும் நிற்போமா ஒஹ் ஆஹ்

முருகனின் பக்கம் பக்கம் நீயும் நானும் நிற்போமா மோகன பாவை போலே பாடம் சொல்லிக் கொள்வோமா

கண்ணுக்குள் கண்ணடி ஒண்ணுக்குள் ஒண்ணடி நமக்குள் என்னடி சொல்லடியோ

முதலில் வந்தவள் தெய்வானை தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை முதலில் வந்தவள் தெய்வானை தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை

மாலையிலே நீராடு காலையிலே கொண்டாடு மன்னவன் முருகன் வந்தான் உன்னோடு மலரழகு வள்ளியம்மை தன்னோடு ஹ மலரழகு வள்ளியம்மை தன்னோடு

ஆசையிலே சென்றோனை பாடுகின்ற முருகனை அடிக்கடி நெனச்சி கிட்டா கொண்டாட்டம் அழகு மயில் தங்கரத தேரோட்டம் அழகு மயில் தங்கரத தேரோட்டம் ஓஒஓம்ம்ம்ம்ஓஒஓம்ம்ம்ம்

முதலில் வந்தவள் தெய்வானை தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை


திருபரங்குன்றத்திலே தெய்வானை வாழுகிறாள் திருத்தணி மலையினில்தான் குறத்தியாம் சேர்ந்து தேவி வாழ்வதுதான் பொருத்தமாம் சேர்ந்து தேவி வாழ்வதுதான் பொருத்தமாம்

வேலவனை கேட்போமா விவரங்களை சொல்வோமா விரைவினில் பூஜை ஒன்று செய்வோமா வேலுக்கொன்று மயிலுக்கொன்று வைப்போமாஆ வேலுக்கொன்று மயிலுக்கொன்று வைப்போமா

முதலில் வந்தவள் தெய்வானை தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை முதலில் வந்தவள் தெய்வானை தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை

தெய்வானை பெண்ணம்மா திருவிழாவில் பாரம்மா இரவும் பகலும் அவர் பக்கம்தான் எந்நாளும் காதலரின் சொர்க்கம்தான் ஆஹா எந்நாளும் காதலரின் சொர்க்கம்தான்

தோழி என்றால் நீதானே தூய்மையான பெண்தானே உலகத்தை பார்க்க வைத்த குணமடி உன்னை என்றும் காக்கும் எந்தன் மனமடி உன்னை என்றும் காக்கும் எந்தன் மனமடி

ஓஒஓ ம்ம்ம்ம் ஓஒஓ ம்ம்ம்ம்

முதலில் வந்தவள் தெய்வானை தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை முருகனின் பக்கம் பக்கம் நீயும் நானும் நிற்போமா