Muthumani Pullakkuthaan

Muthumani Pullakkuthaan Song Lyrics In English


தந்தனதானேதானே தந்தனதனானே தந்தனதானேதானே தந்தனதனானே தந்தனதானேதானே தந்தனதனானே தந்தனதானேதானே தந்தனதனானே

முத்துமணி புல்லாக்குத்தான் முன்னால் ஜொலிக்க பத்துக்கல்லு மூக்குத்தித்தான் கண்ணப் பறிக்க அங்கமெல்லாம் தங்க நகை மின்னி மினுக்க அம்மனுக்கு கண்ணுபடும் ஊரு முழுக்க

அடி ஆயிரம் கண் சூலி எங்கள் அங்காளம்மா நீலி இங்கு காலமெல்லாம் நீயே ஊரக் காத்து நிக்கும் வேலி

முத்துமணி புல்லாக்குத்தான் முன்னால் ஜொலிக்க பத்துக்கல்லு மூக்குத்தித்தான் கண்ணப் பறிக்க அங்கமெல்லாம் தங்க நகை மின்னி மினுக்க அம்மனுக்கு கண்ணுபடும் ஊரு முழுக்க

அடி ஆயிரம் கண் சூலி எங்கள் அங்காளம்மா நீலி இங்கு காலமெல்லாம் நீயே ஊரக் காத்து நிக்கும் வேலி

லுலுலுலுலுலு

தாரையோடு பம்பை சத்தம் தாளத்தோடு பாட்டுச் சத்தம் வானம் விட்டு வானமெங்கும் வண்ண வண்ணப் பூக்கோலம்

வாசமுள்ள பொட்டுக்காரி வேப்பஞ்சேலை கட்டுக்காரி மாரியம்மன் பேரச் சொல்லி ஆட்டம் பாட்டம் கும்மாளம்

துதிப்போம் தீயை மிதிப்போம் எங்க ஆத்தா உந்தன் முன்னாடி படிப்போம் சிந்து படிப்போம் எங்க அம்மா உன்ன கொண்டாடி


முத்துமணி புல்லாக்குத்தான் முன்னால் ஜொலிக்க பத்துக்கல்லு மூக்குத்தித்தான் கண்ணப் பறிக்க அங்கமெல்லாம் தங்க நகை மின்னி மினுக்க அம்மனுக்கு கண்ணுபடும் ஊரு முழுக்க

அடி ஆயிரம் கண் சூலி எங்கள் அங்காளம்மா நீலி இங்கு காலமெல்லாம் நீயே ஊரக் காத்து நிக்கும் வேலி



கூழக் காச்சி ஊத்தும்போதும் மாவிளக்கு ஏத்தும்போதும் ஏழை மக்கள் வேண்டும் வண்ணம் வாழ வைக்கும் எங்காத்தா

தாயைப் போல கட்டிக் காப்பா தவறும்போது தட்டிக்கேட்பா தீமை இங்கு தீஞ்சு போகும் தேவ தேவி கண் பார்த்தா

விளங்கும் குலம் விளங்கும் ரெண்டு கண்ணால் உன்னைக் கண்டாலே விலகும் வினை விலகும் அடி அம்மா உன் பேர் சொன்னாலே

முத்துமணி புல்லாக்குத்தான் முன்னால் ஜொலிக்க பத்துக்கல்லு மூக்குத்தித்தான் கண்ணப் பறிக்க அங்கமெல்லாம் தங்க நகை மின்னி மினுக்க அம்மனுக்கு கண்ணுபடும் ஊரு முழுக்க

அடி ஆயிரம் கண் சூலி எங்கள் அங்காளம்மா நீலி இங்கு காலமெல்லாம் நீயே ஊரக் காத்து நிக்கும் வேலி