Naadu Kettu Ponathale |
---|
நாடு கெட்டுப் போனதாலேஏஏஏ நாடு கெட்டுப் போனதாலே நான் குடிக்கிறேன் இந்த கேடு கெட்ட மனுஷங்கள திருத்தப் போகிறேன்
நாடு கெட்டுப் போனதாலே நான் குடிக்கிறேன் இந்த கேடு கெட்ட மனுஷங்கள திருத்தப் போகிறேன்
புத்தி சொல்லிப் பார்த்தேன் அட எந்த பயக் கேட்டான் கத்தி கத்தி தொண்ட தண்ணி வத்திப் போச்சு போடா டேய்
புத்தி சொல்லிப் பார்த்தேன் அட எந்த பயக் கேட்டான் கத்தி கத்தி தொண்ட தண்ணி வத்திப் போச்சு போடா டேய்ஹஹாஹ்
நாடு கெட்டுப் போனதாலே நான் குடிக்கிறேன் இந்த கேடு கெட்ட மனுஷங்கள திருத்தப் போகிறேன்
தன்னந்தனியா ஒரு கன்னி பொண்ணு தெருவுல நடக்க முடியல தன்னந்தனியா ஒரு கன்னி பொண்ணு தெருவுல நடக்க முடியலஆஆஹ் தாயும் மகளும் இங்க வீட்டுக்குள்ள பயமின்றி இருக்க வழியில்லேஆஆஹ் ஒரு தாயும் மகளும் இங்க வீட்டுக்குள்ள பயமின்றி இருக்க வழியில்லே
இது சுதந்திர நாடா ஒண்ணும் புரியல போடா நெனைக்க நெனைக்க நம்ம மனசு தாங்கல கொதிப்ப அடக்க கொஞ்சம் தீர்த்தம் ஊத்துறேன்
நாடு கெட்டுப் போனதாலே நான் குடிக்கிறேன் இந்த கேடு கெட்ட மனுஷங்கள திருத்தப் போகிறேன்
ஹாஹ் மாங்கா மடையன் இவன் புத்தி கெட்டு மனுஷன கடவுள் ஆக்கினான்ஆ மாங்கா மடையன் இவன் புத்தி கெட்டு மனுஷன கடவுள் ஆக்கினான்ஆஆஹ்
பக்காத் திருடன் ஹோய் அருள்வாக்கு என்று பொய்யச் சொல்லி ஊரை ஏய்க்கிறான்ஆஆஹ் பக்காத் திருடன் அருள்வாக்கு என்று பொய்யச் சொல்லி ஊரை ஏய்க்கிறான்
அட பகலிலே ஞானி அவன் இரவிலே தேனீ படிச்சு படிச்சு சொல்லி எவனும் திருந்தல குடிய மறந்து விட்டு உறக்கம் பிடிக்கல
நாடு கெட்டுப் போனதாலே நான் குடிக்கிறேன் இந்த கேடு கெட்ட மனுஷங்கள திருத்தப் போகிறேன்
புத்தி சொல்லிப் பார்த்தேன் அட எந்த பயக் கேட்டான் கத்தி கத்தி தொண்ட தண்ணி வத்திப் போச்சு போடா டேய் கத்தி கத்தி தொண்ட தண்ணி வத்திப் போச்சு போடா டேய் ஹோய் ஹோய் ஹோ