Naan Nandri Solven |
|---|
ஆஹா
ஆஹா ஹா
நான் நன்றி
சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே
கொண்டு வந்ததற்கு
நான் நன்றி
சொல்ல சொல்ல
நானும் மெல்ல
மெல்ல என்னை
மறப்பதென்ன
ஆஹா
ஆஆஆ ஹா
ஆஹா
ஆஆஆ ஹா
ஒரு சித்திரத்தில்
இதழ் செம்பவளம் அதன்
புன்னகையில் தேன் சிந்தி
விழும்
ஆஹா ஹா
ஹ்ம்ம் லலலல
ஒரு சித்திரத்தில்
இதழ் செம்பவளம் அதன்
புன்னகையில் தேன் சிந்தி
விழும்
செவ் இதழ்
பூத்த அழகில் நெஞ்சம்
உருகட்டுமே ஒவ்வொரு
நாளும் தலைவன் கொஞ்சம்
பருகட்டுமே
பருகும் அந்த
வேளையில் கண் மயங்கும்
சுகம் பெருகும் அந்த நேரத்தில்
பெண் மயங்கும்
நான் நன்றி
சொல்வேன் என்
கண்களுக்கு உன்னை
என் அருகே கொண்டு
வந்ததற்கு
நான் நன்றி
சொல்ல சொல்ல
நானும் மெல்ல
மெல்ல என்னை
மறப்பதென்ன
ஆண் &
ஒரு தங்க சிலை
என்று நான் இருந்தேன்
நல்ல வெள்ளி ரதம்
என்று நீ இருந்தாய்
இத்தனை காலம்
இருந்தேன் இனி
தனிமையில்லை எப்படி
வாழ்ந்த போதும் இந்த
இனிமை இல்லை
முதல் நாள்
ஒரு பார்வையில்
வரவழைத்தாய் அன்று
மறுநாள் ஒரு வார்த்தையில்
விருந்து வைத்தாய்
நான் நன்றி
சொல்வேன் என்
கண்களுக்கு உன்னை
என் அருகே கொண்டு
வந்ததற்கு
நான் நன்றி
சொல்ல சொல்ல
நானும் மெல்ல
மெல்ல என்னை
மறப்பதென்ன
ஆண் &