Naangu Vedham

Naangu Vedham Song Lyrics In English




நான்கு வேதம் உங்கள் சொந்தமில்லை நான்கு வர்ணம் மனிதன் செய்த தொல்லை எந்த கடவுளும் ஜாதி சொல்லவில்லை ஓம்ஓம்

எந்த ஊரில் மனித நேயம் உண்டோ அந்த ஊரில் வேதம் தேவை இல்லை மனித ஜாதியில் பேதம் தேவை இல்லை ஓம்ஓம்

மண்ணில் யாரும் நல்ல வண்ணம் வாழ வழிகள் தேடும் மனிதா சிந்தும் வார்த்தை மண்ணில் சிந்தி போனால் சேர்ப்பது என்பது எளிதா

மந்திரம் கடந்து ஓம் மனிதனை தேடு ஓம் மனிதனை மதித்தால் ஓம் திருந்திடும் நாடு ஓம்


நான்கு வேதம் உங்கள் சொந்தமில்லை நான்கு வர்ணம் மனிதன் செய்த தொல்லை எந்த கடவுளும் ஜாதி சொல்லவில்லை ஓம்ஓம்

எந்த ஊரில் மனித நேயம் உண்டோ அந்த ஊரில் வேதம் தேவை இல்லை மனித ஜாதியில் பேதம் தேவை இல்லை ஓம்ஓம்

மண்ணில் யாரும் நல்ல வண்ணம் வாழ வழிகள் தேடும் மனிதா சிந்தும் வார்த்தை மண்ணில் சிந்தி போனால் சேர்ப்பது என்பது எளிதா

மந்திரம் கடந்து மனிதனை தேடு ஓம் மனிதனை மதித்தால் திருந்திடும் நாடு ஓம்ம்ம்