Naanthandi Un Purushan |
---|
பாடலாசிரியர் : வாலி
நான்தான்டி உன் புருஷன் நாட்டுப்புற இளவரசன் மாலையிட்டு மணமுடிச்ச மன்மதராசன்
நான்தான்டி உன் புருஷன் நாட்டுப்புற இளவரசன் மாலையிட்டு மணமுடிச்ச மன்மதராசன்
அடி என்னாலே ஆவாது காத்திருக்க சும்மா கட்டிலும் மெத்தையும் வாங்கி போட்டு பாத்திருக்க அடி என்னாலே ஆவாது காத்திருக்க சும்மா கட்டிலும் மெத்தையும் வாங்கி போட்டு பாத்திருக்க
ராத்தூக்கம் முடிக்காம என் மனசு ஏங்குதடி பச்சக்கிளியே சும்மா பதுங்கி நிக்காதே பச்சக்கிளியே சும்மா பதுங்கி நிக்காதே
நான்தான்டி உன் புருஷன் நாட்டுப்புற இளவரசன் மாலையிட்டு மணமுடிச்ச மன்மதராசன் ஹே ஹே
ஆத்தோரம் பாத்தது அன்னநடை போட்டது கல்யாணம் ஆனது ஊர்கோலம் போனது எல்லாமே நெனச்சு பாரடி அய்யோ அய்யோ
ஆத்தோரம் பாத்தது அன்னநடை போட்டது கல்யாணம் ஆனது ஊர்கோலம் போனது எல்லாமே நெனச்சு பாரடி
அடி சத்தே பூமெத்த நீ ஒதுங்கி நிக்காதே இளமானே செந்தேனே என்ன உருக வைக்காதே அடி சத்தே பூமெத்த நீ ஒதுங்கி நிக்காதே இளமானே செந்தேனே என்ன உருக வைக்காதே போனா போவட்டும் பழைய சங்கதிதான் முந்தான போடடி மந்தாரக்குயிலேஆஹான் ஹான்
நான்தான்டி உன் புருஷன் நாட்டுப்புற இளவரசன் மாலையிட்டு மணமுடிச்ச மன்மதராசன்
பகலெல்லாம் காட்டுல ராவெல்லாம் வூட்டுல ஏரிக்கர மேட்டுல தந்தனதாம் பாட்டுல உன்ன விட்டா பொண்ணு யாருடி
பகலெல்லாம் காட்டுல ராவெல்லாம் வூட்டுல ஏரிக்கர மேட்டுல தந்தனதாம் பாட்டுல உன்ன விட்டா பொண்ணு யாருடி
அடி வாடி என் ஜோடி நான் கொஞ்சம் கொஞ்சத்தான் சில மாசம் தாய் வேஷம் அடி குவாகுவாத்தான் அடி வாடி என் ஜோடி நான் கொஞ்சம் கொஞ்சத்தான் சில மாசம் தாய் வேஷம் அடி குவாகுவாத்தான்
தொட்டில் ஆட்டணும் பாலூட்டனும் தாலாட்டு பாடணும் ஆரிராராரோ தொட்டில் ஆட்டணும் பாலூட்டனும் தாலாட்டு பாடணும் ஆரிராராரோ
நான்தான்டி உன் புருஷன் நாட்டுப்புற இளவரசன் மாலையிட்டு மணமுடிச்ச மன்மதராசன்
அடி என்னாலே ஆவாது காத்திருக்க சும்மா கட்டிலும் மெத்தையும் வாங்கி போட்டு பாத்திருக்க
ராத்தூக்கம் முடிக்காம என் மனசு ஏங்குதடி பச்சக்கிளியே சும்மா பதுங்கி நிக்காதே அடி பச்சக்கிளியே சும்மா பதுங்கி நிக்காதே
நான்தான்டி உன் புருஷன் நாட்டுப்புற இளவரசன் மாலையிட்டு மணமுடிச்ச மன்மதராசன்