Naanum Neeyum

Naanum Neeyum Song Lyrics In English


அனைவரும் : நானும் நீயும் இந்த நாட்டை ஆள வந்த ராஜாதி ராஜன்தான் ராஜன் தான் ஆக மொத்தம் இங்கு நாலு பேரும் ஒரு நூலில் ஆடுகின்ற ரோஜாப்பூ மாலைதான் மாலைதான்

காலம் கைக் கூடலாம் கனவு நனவாகலாம் பூக்கள் காயாகலாம் காயும் கனியாகலாம் நாமெல்லாம் பறவைகள் நமக்கு ஏன் கவலைகள் ஆளுக்கோர் லட்சியம் வெல்வது நிச்சயம் அனைவரும் : நினைத்ததை முடித்திடும் மனம் வாழ்ந்தே பார்ப்போம்

அனைவரும் : நானும் நீயும் இந்த நாட்டை ஆள வந்த ராஜாதி ராஜன்தான் ராஜன்தான்

பாட்டு நான் பாட ஆட்டம் நான் போட கூட்டம் கூடாதோ வாழ்த்து கூறாதோ நடிகன் நானாக ஒரு நேரம் தானாக வரும் ரசிகன் ஏராளம் என தோளில் பூமாலை விழும்

பலவித குத்துசண்டை நித்தம் போடுவேன் முகமது அலியென பேரும் சூடுவேன் பலிக்கட்டும் ஜெயிக்கட்டும் உங்கள் எண்ணம்தான் உதவிக்கு இருப்பவன் உங்கள் நண்பன் நான் விழுந்திடும் பொழுதுகள் வரும் அனைவரும் : வாழ்ந்தே பார்ப்போம்

அனைவரும் : நானும் நீயும் இந்த நாட்டை ஆள வந்த ராஜாதி ராஜன்தான் ராஜன்தான்

நாங்க முன்னேற ஏணி நீயாச்சு கரைக்கு போய் சேர தோணி நீயாச்சு நாங்கள் போராடும் வரை வாழ நீதானே துணை துன்பம் வாராமல் தினம் தடுத்து காப்பாற்றும் அணை


நடப்பது நடக்கட்டும் ஒண்ணா வாழலாம் கேட்பது கிடைத்திடும் கண்ணால் பார்க்கலாம் துயரத்தில் சிரிக்கணும் சொன்னான் வள்ளுவன் பொறுமையில் இருக்கணும் உள்ளம் உள்ளவன் வருத்தங்கள் நமக்கில்லை இனி

அனைவரும் : வாழ்ந்தே பார்ப்போம் நானும் நீயும் இந்த நாட்டை ஆள வந்த ராஜாதி ராஜன் தான் ராஜன் தான் ஆக மொத்தம் இங்கு நாலு பேரும் ஒரு நூலில் ஆடுகின்ற ரோஜாப்பூ மாலைதான் மாலைதான்

காலம் கைக் கூடலாம் கனவு நனவாகலாம் பூக்கள் காயாகலாம் காயும் கனியாகலாம் நாமெல்லாம் பறவைகள் நமக்கு ஏன் கவலைகள் ஆளுக்கோர் லட்சியம் வெல்வது நிச்சயம்

அனைவரும் : நினைத்ததை முடித்திடும் மனம் வாழ்ந்தே பார்ப்போம்

அனைவரும் : நானும் நீயும் இந்த நாட்டை ஆள வந்த ராஜாதி ராஜன்தான் ராஜன்தான்