Nadantha Kathaiyai Solla

Nadantha Kathaiyai Solla Song Lyrics In English


நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல கேட்கும் உள்ளம் எங்கே கலங்கும் நெஞ்சம் இங்கே

நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல கேட்கும் உள்ளம் எங்கே கலங்கும் நெஞ்சம் இங்கே

நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல

ஒளி வீசும் வாழ்வில் என்று தீபம் ஏற்றினேன் உள்ளங்கள் பாடுமென்று கவிதை எழுதினேன் ஒளி வீசும் வாழ்வில் என்று தீபம் ஏற்றினேன் உள்ளங்கள் பாடுமென்று கவிதை எழுதினேன் வழி மாறி திசை மாறி மனதில் அழுகிறேன்

நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல

பெரிய ஆசை வளரும்போது குழப்பம் மாறுமோ மலரும் அன்பை புரிந்துக் கொண்டால் மயக்கம் தோன்றுமோ பெரிய ஆசை வளரும்போது குழப்பம் மாறுமோ மலரும் அன்பை புரிந்துக் கொண்டால் மயக்கம் தோன்றுமோ நிழலாடும் மனம் என்றும் அமைதி காணுமோ


நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல

விழி மீதில் காதல் காட்சி பார்க்கும் நாளிலே பழி ஏதும் செய்ததில்லை என்றும் வாழ்விலே ஒரு நாளும் மாற்றமில்லை எனது வழியிலே

நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல கேட்கும் உள்ளம் எங்கே கலங்கும் நெஞ்சம் இங்கே

நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல