Nandhavana Kuyil Ondru

Nandhavana Kuyil Ondru Song Lyrics In English


ஆஆஆஆஹ் ஆஆஆஆஹ் ஆஆஆஆஹ் நனனனன்னானா

நந்தவனக் குயில் ஒன்று அந்தப்புர கவிதைகள் படிக்க பசுந்தேன் வடிக்க முக்கனியின் ரசம் இன்று சர்க்கரையில் கலந்தது இனிக்க இதயம் முழுக்க

நந்தவனக் குயில் ஒன்று அந்தப்புர கவிதைகள் இருவர் : படிக்க பசுந்தேன் வடிக்க முக்கனியின் ரசம் இன்று சர்க்கரையில் கலந்தது இருவர் : இனிக்க இதயம் முழுக்க

அந்தி வரும் சந்திரனில் குளிக்க பனிபோல் களிக்க அம்மம்மா நானென்ன சொல்ல ஆனந்தம் ஏதேதோ

நந்தவனக் குயில் ஒன்று அந்தப்புர கவிதைகள் படிக்க பசுந்தேன் வடிக்க

வண்ணத்தாமரை மேலும் கீழும் மடல் விரியவிரியவே வஞ்சிப் பூங்கொடி மீண்டும் மீண்டும் இடை நெளிய நெளியவே

சொட்டுத் தேன்மழை ஆதி அந்தம் இங்கு வாழிய வாழியவே பட்டு பூவுடல் போதும் போதுமென விலக விலகவே

மென்மேலும் தீண்டிடாமல் மேலாடை மூடுமோ பெண் பாவை தேகமெங்கும் உன் பார்வை ஓடுமோ தொட்டாலும் பட்டாலும் என்னாகும் ம்ஹ்ஹா


அம்மாடி அங்கங்கு புண்ணாகும் இருவர் : யயயயயயயயாய நனனனன்னானா யயயயயயயயாய நனனனன்னானா

நந்தவனக் குயில் ஒன்று அந்தப்புர கவிதைகள் படிக்க பசுந்தேன் வடிக்க

கண்ணன் வேங்குழல் காலை மாலை இசை வழங்க வழங்கவே கன்னி பூமகள் காலந்தோறும் அதில் மயங்க மயங்கவே

தென்னஞ்சோலையில் நீயும் நானும் நிதம் இணைய இணையவே தங்கப் பத்திரம் சோமபானம் தரும் விடிய விடியவே

பன்னீரில் நான் விழுந்து நீராடும் நாளிது கையோடு நானெடுத்து தாலாட்டும் பூவிது இந்நாளும் எந்நாளும் உல்லாசம் என்னாலும் உன்னாலும் உண்டாகும்

இருவர் : நந்தவனக் குயில் ஒன்று அந்தப்புர கவிதைகள் படிக்க பசுந்தேன் வடிக்க முக்கனியின் ரசம் இன்று சர்க்கரையில் கலந்தது இனிக்க இதயம் முழுக்க