Narinil Poo Thoduthu

Narinil Poo Thoduthu Song Lyrics In English


பாடலாசிரியர் : பிறைசூடன்

லாலா லாலா லாலா லால்ல லால்ல லா லாலா லாலா லாலா லால்ல லால்ல லா லால்லா லாலா லால்லா லாலா லால்லா லாலா லால்லா லாலா லா லால்லா லால்லா லா

நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன் காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே அது காயுதிங்கே ஒரு காதல் தீயில் இதை யார் தடுப்பாரோ பூங்காற்றே நீயும் சொல்வாய்

நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன் காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே

உயிர் மூச்சுக் கொஞ்சும் வார்த்தையே பாடல் ஆனதே உன் மீது கொண்ட ஆசையே ராகம் ஆனதே அசைந்தாடிடும் கண்கள் அது தாளச் சந்தங்கள் உறவாடிடும் உள்ளம் தரும் ராக பந்தங்கள் வாடுதே என் ஆவியே கேட்குதா என் பாடலே தேவியே நீயும் எங்கே பூங்காற்றே நீயும் சொல்வாய்

நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன் காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே அது காயுதிங்கே ஒரு காதல் தீயில் இதை யார் தடுப்பாரோ பூங்காற்றே நீயும் சொல்வாய்


நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன் காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே

இள மாலைத் தென்றல் வீசியே என்னை வாட்டுதே குளிரோடை துள்ளும் போதிலே உன்னைத் தேடுதே உன் கூந்தல் சேராத மலர் வாசம் வீண் தானே என் தேவி இல்லாத பொன் மாலை வீண் தானே துடிக்குதே என் நெஞ்சமே தேடுதே உன் தஞ்சமே காதலி நீ தான் என்றே பூங்காற்றே நீயும் சொல்வாய்

நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன் காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே அது காயுதிங்கே ஒரு காதல் தீயில் இதை யார் தடுப்பாரோ பூங்காற்றே நீயும் சொல்வாய்

நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன் காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே