Nee Illa Naanum |
---|
ஓ நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம் ஏன் வாழ தோணும் என் அன்பே என் அன்பே
ஓ நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம் ஏன் வாழ தோணும் என் அன்பே என் அன்பே
ஒரு பறவையானேன் விண்ணோடு நீ பறக்கவே இல்லை என்னோடு என் சிறகுகள் தொலைத்தேனா உன்னோடு கண்ணே கண்ணீரே
குழல் ஓசை குயில் ஓசை நீ இல்லாமல் நான் புயல் ஓசை குழல் ஓசை குயில் ஓசை நீ இல்லாமல் நான் புயல் ஓசை
ஓ நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம் ஏன் வாழ தோணும் சொல் என் அன்பே என் அன்பே
நீ பார்வையின் அருகவே இல்லாமல் நான் பகலினில் தொலைந்த நிலவானேன் ஒரு வெளிச்சமே இல்லா வீடானேன் விதி வசம் நான் ஆனேன்