Nee Podhum Kanna |
---|
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ
நீ போதும் கண்ணா எனக்கு என் வாழ்வு உன்னில் இருக்கு
நீ போதும் கண்ணா எனக்கு என் வாழ்வு உன்னில் இருக்கு பொன் பூமி எல்லாம் எதற்கு? உன்னோடு எல்லாம் இருக்கு
மகனே உந்தன் மகிழ்வொன்று தான் அது போதுமே மனம் நல்லது குணமுள்ளது அது போதுமே
உறவில் உயர்ந்து இரு கண்ணா உயர்ந்த நிலையில் இரு நினைக்கும் யாவும் நடத்தி காட்டு
நீ போதும் கண்ணா எனக்கு என் வாழ்வு உன்னில் இருக்கு பொன் பூமி எல்லாம் எதற்கு? உன்னோடு எல்லாம் இருக்கு
எனக்கு பிள்ளை நீ என்றாக இறைவன் தந்த தீர்ப்படா எனது குணம் நீ கொள்ளாமல் எவர்க்கும் வழி காட்டடா
ஒன்றாய் இரு நன்றாய் இரு ஓர் துன்பம் உனை அணுகாது அன்பாய் இரு பண்பாய் இரு தெம்பாய் இரு
உறவில் உயர்ந்து இரு கண்ணா உயர்ந்த நிலையில் இரு நினைக்கும் யாவும் நடத்தி காட்டு
நீ போதும் கண்ணா எனக்கு என் வாழ்வு உன்னில் இருக்கு ஹோ ஓ ஆஅ ஆஆ பொன் பூமி எல்லாம் எதற்கு? உன்னோடு எல்லாம் இருக்கு ஹோ ஓ ஆஅ ஆஆ
மகனே உந்தன் மகிழ்வொன்று தான் அது போதுமே மனம் நல்லது குணமுள்ளது அது போதுமே ஹோ ஓ ஓ ஆஅ ஆஆ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ