Neelakkuyile Unnodu Naan

Neelakkuyile Unnodu Naan Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி





கபகரிசா ரிஸசதச கபகரிசா ரிஸசதச சரிகபகரி கபகரி சரிசா சரிகபகரி கபகரி சரிசா கபதப கபகரி சரிகபசா கபதப கபகரி சரிகபசா தபதபதப கபதபதப தபதபதப கபதபதப கபதபகப இருவர் : ஸாஆஆஆஆஆ

நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன் இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே உள்ளம் பாமாலை பாடுதே

நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன் இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே உள்ளம் பாமாலை பாடுதே

நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்

அதிகாலை நான் பாடும் பூபாளமே ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு நாள்தோறும் நான் பாடும் தேவாரமே நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு

ஆகாயம் பூமி ஆனந்த காட்சி சந்தோஷம் பொங்க சங்கீதம் சாட்சி திசைகளில் எழும் புது இசை அமுதே வா வா


நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன் இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே உள்ளம் பாமாலை பாடுதே

நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்

நீர் கொண்டு போகின்ற கார்மேகமே தூரல்கள் நீ போட தாகம் தீரும் நதி பாயும் அலையோசை சுருதியாகவே நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்,

மலர்கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம் பனிவாடை காற்று பல்லாண்டு பாடும் செவிகளில் விழும் சுரலய சுகமே வா வா

நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன் இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே உள்ளம் பாமாலை பாடுதே

நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன் ஆஆஅ