Neethanae

Neethanae Song Lyrics In English


நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய் உடைத்தேன்
நீயே அர்த்தம்

நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய் உடைத்தேன்
நீயே அர்த்தம்

உன் மழை
வானம் மட்டும் இருள்
பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும்
மட்டும் இது கவிதையோ

நீதானே
நீதானே என் கண்கள்
தேடும் இன்பம் உயிரின்
திரையில் உந்தன் பிம்பம்

நம் காதல்
காற்றில் பற்றும்
அது வானின் காற்றில்
எட்டும் நாம் கையில்
மாற்றிக் கொள்ள
பொன் திங்கள் விழும்

ஆஆ

ஆஹா ஆஹா
யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே துளி மையல்
உண்டாச்சே

யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே
ஆஆ
அவள் மையம்
கொண்டாச்சே

நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய்
உடைத்தேன் நீயே


ஆஆ
உன் மழை
வானம் மட்டும் இருள்
பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும்
மட்டும் இது கவிதையோ

ஆஆ


யாலே யாலே
யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே
யாலே உன் ஆசை சொல்லலே

யாலே யாலே
யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே
அழகே நீ செல்லாதே

நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய் உடைத்தேன்
நீயே அர்த்தம்

உன் மழை
வானம் மட்டும் இருள்
பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும்
மட்டும் இது கவிதையோ

நீதானே நீதானே