Neethane Thooral |
---|
பாடகர்கள் : பி சுசீலா மற்றும் பி ஜெயசந்திரன்
பாடலாசிரியர் : வாலி
நீதானே தூறல் நான்தானே சாரல் நீதானே தூறல் நான்தானே சாரல் ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம் ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம் ஹேஹேஹேமலர்களிலே பனி உறங்கும் மார்கழி மாதம் கார்காலம்
நீதானே தூறல் நான்தானே சாரல் நீதானே தூறல் நான்தானே சாரல் ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம் ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம் ஹேஹேஹேமலர்களிலே பனி உறங்கும் மார்கழி மாதம் கார்காலம்
நீதானே தூறல் நான்தானே சாரல்
உச்சத்தில் மலைமேனி ஓரத்தில் உலவும் முகில்தான் உரசும் நேரத்தில் உச்சத்தில் மலைமேனி ஓரத்தில் உலவும் முகில்தான் உரசும் நேரத்தில்
நினைத்தாயோ நீயும் என்னை அணைத்தாயோ ஆசைப் பெண்ணை நினைத்தாயோ நீயும் என்னை அணைத்தாயோ ஆசைப் பெண்ணை பருவம் உருவம் பழம்போல் தித்திக்க
நீதானே தூறல் நான்தானே சாரல் ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம் ஹேஹேஹேமலர்களிலே பனி உறங்கும் மார்கழி மாதம் கார்காலம்
நீதானே தூறல் நான்தானே சாரல்
பச்சைப்புல் அழகான மெத்தைதான் படுக்கும் கிளிகள் படிக்கும் வித்தைதான் பச்சைப்புல் அழகான மெத்தைதான் படுக்கும் கிளிகள் படிக்கும் வித்தைதான்
உதட்டோரம் முத்தம் இட்டு உறவாடும் சத்தம் இட்டு உதட்டோரம் முத்தம் இட்டு உறவாடும் சத்தம் இட்டு அது ஏன் இது ஏன் அறிந்தேன் அம்மம்மா
நீதானே தூறல் நான்தானே சாரல் ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம் ஹேஹேஹேமலர்களிலே பனி உறங்கும் மார்கழி மாதம் கார்காலம்
நீதானே தூறல் நான்தானே சாரல் நீதானே தூறல் நான்தானே சாரல்
இருவர் : லல லால லாலா லல லால லாலா லல லால லா லா லல லால லா லா