Nenjamundu Nermaiyundu Odu Raja – Rebirth |
|---|
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நீ நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது
போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து
ஓடு ராஜா
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
அடிமையின் உடம்பில்
ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு
இல்லம் எதற்கு
அடிமையின் உடம்பில்
ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு
இல்லம் எதற்கு
கொடுமையை கண்டு
பயம் எதற்கு
கொடுமையை கண்டு
பயம் எதற்கு
நீ கொண்டு வந்ததென்னா
மீசை முறுக்கு ஹேய்
உண்டு உண்டு என்று நம்பி
காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமி ஏது
கவலை விடு
உண்டு உண்டு என்று நம்பி
காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமி ஏது
கவலை விடு
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு
தோளை நிமிர்த்து
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு
தோளை நிமிர்த்து
அதில் நீதி உன்னை தேடி வரும்
மாலை தொடுத்து
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நீ நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது
போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து
ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நீ நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது
போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து
ஓடு ராஜா
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
