Nenjamundu Nermaiyundu Odu Raja – Rebirth

Nenjamundu Nermaiyundu Odu Raja – Rebirth Song Lyrics In English


நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நீ நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது
போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து
ஓடு ராஜா

ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்

அடிமையின் உடம்பில்
ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு
இல்லம் எதற்கு

அடிமையின் உடம்பில்
ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு
இல்லம் எதற்கு

கொடுமையை கண்டு
பயம் எதற்கு
கொடுமையை கண்டு
பயம் எதற்கு
நீ கொண்டு வந்ததென்னா
மீசை முறுக்கு ஹேய்

உண்டு உண்டு என்று நம்பி
காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமி ஏது
கவலை விடு
உண்டு உண்டு என்று நம்பி
காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமி ஏது
கவலை விடு


இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு
தோளை நிமிர்த்து
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு
தோளை நிமிர்த்து
அதில் நீதி உன்னை தேடி வரும்
மாலை தொடுத்து

ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நீ நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது
போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து
ஓடு ராஜா

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நீ நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது
போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து
ஓடு ராஜா

ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்