Noorandugal Nee Vaazhave |
---|
நூறாண்டுகள் நீ வாழவே என் நெஞ்சம் வாழ்த்துதே விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே உனக்காக நான் வாழுவேன்ஏன்
நூறாண்டுகள் நீ வாழவே என் நெஞ்சம் வாழ்த்துதே விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே உனக்காக நான் வாழுவேன்ஏன்
நூறாண்டுகள் நீ வாழவே என் நெஞ்சம் வாழ்த்துதே
பூந்தென்றல் காற்றும் பூபாள பாட்டும் எப்போதும் உன் வாழ்வில் வீசும் பூந்தென்றல் காற்றும் பூபாள பாட்டும் எப்போதும் உன் வாழ்வில் வீசும்
நீ போகும் பாதை நிழலாடும் சோலை பொன் மேகம் உனை வாழ்த்துமே அது பூத்தூவி இசை பாடுமே அது பூத்தூவி இசை பாடுமே
நூறாண்டுகள் ஹ்ம்ம் நீ வாழவே ஹ்ம்ம் என் நெஞ்சம் வாழ்த்துதே விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே உனக்காக நான் வாழுவேன்
நூறாண்டுகள் ஹ்ம்ம் நீ வாழவே என் நெஞ்சம் வாழ்த்துதே
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு எண்ணங்கள் ஈடேறும் அன்று எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு எண்ணங்கள் ஈடேறும் அன்று
உனக்கான வேளை உருவாகும் நாளை ராஜாங்கம் நீ ஆளலாம் என்றும் அழியாத கதை ஆகலாம் என்றும் அழியாத கதை ஆகலாம்
நூறாண்டுகள் ஆஹ் நீ வாழவே ஆஹ் என் நெஞ்சம் வாழ்த்துதே விழிகளைக் காக்கும் இமைகளைப் போலே உனக்காக நான் வாழுவேன்
லால் லால லா லல லா லால் லால லா லல லா லால் லால லால்ல லா லா லால லா லால் லால லால்ல லா லா லால லா லால் லால லால்ல லா