Noothiloru Ponneduthu |
---|
நூத்திலொரு பொன்னெடுத்து நூலெடுத்தார் ஆசாரி நூத்திலொரு பொன்னெடுத்து நூலெடுத்தார் ஆசாரி நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு ஓசின்னம்மாஓசின்னம்மா
நெனச்சதெல்லாம் நெனச்சப்படி நடக்க வேணும் கதைய முடி ஓசின்னய்யாஓஹோசின்னய்யா
நூத்திலொரு பொன்னெடுத்து நூலெடுத்தார் ஆசாரி நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு ஓசின்னம்மா ஓஹோசின்னய்யா
சின்னாளப் பட்டியிலே சேல சொல்லி வைக்கட்டுமா செரமமில்ல நல்ல பட்டு சொல்லு சிட்டு கண்ணாடிக்காரன் கிட்ட கடிகாரம் வாங்கட்டுமா காலத்திலே நீ கேட்டா நேரம் சொல்ல புதுசா வெள்ளம் இந்த நதியா கொள்ளும் அறியாத சிறு மீனு அதிலே துள்ளும்
நூத்திலொரு பொன்னெடுத்து நூலெடுத்தார் ஆசாரி நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு ஓஹோசின்னய்யா ஓசின்னம்மா
பளபளக்கும் சாந்துப் பொட்டு தழுவட்டுமே குங்குமத்த தடவட்டும்மா கழுத்து வரை சந்தனத்த கமகமக்கும் கட்டிலிலே கதைகதையா பேசிக்கிட்டு விடியும் வரை வெளக்கட்டுமா ரகசியத்த
அடியேயம்மா இது அடையாளமா அதுக்கென்ன நான் தாரேன் அச்சாரமா
நூத்திலொரு பொன்னெடுத்து நூலெடுத்தார் ஆசாரி நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு ஓசின்னம்மா ஓஹோசின்னய்யா
நேரத்துல பழுத்தப் பழம் நெருங்கி வந்தா இனிக்கும் பழம் அந்தப் பழம் கேட்குதடி அந்தப்புரம் ஆயிரமா மனசிருக்கு காரியந்தான் நெனவிருக்கு அத்தனையும் தாலிக்கட்டி வந்தப்புறம் அதுநாள் வர என்னால் முடியாதம்மா அநியாய விலைக் கேட்டால் படியாதய்யா
நூத்திலொரு பொன்னெடுத்து நூலெடுத்தார் ஆசாரி நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு ஓஹோசின்னய்யா ஓசின்னம்மா ஓ ஓஹோசின்னய்யா ஓசின்னம்மா