Nyaan Unthan Kannallo |
---|
ஞான் உந்தன் கண்ணல்லோ பிரேமிச்சு வந்தல்லோ தென்னை இளந் நீரல்லோ தேனல்லோ சுகமல்லோ ஆஹ்
மன்மத ராகம் பாடிக்கோ மங்கையை மார்பில் சூடிக்கோ இன்பங்கள் என்னென்ன இரவெல்லாம் தேடிக்கோ
ஞான் உந்தன் கண்ணல்லோ பிரேமிச்சு வந்தல்லோ தென்னை இளந் நீரல்லோ தேனல்லோ சுகமல்லோ
கண்ணா நீ வா ஹேய் பொன்னான நேரம் உன்னாலேதான் ஹே என் தாபம் தீரும் மச்சானே வந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ ஆஹ்
ஞான் உந்தன் கண்ணல்லோ பிரேமிச்சு வந்தல்லோ தென்னை இளந் நீரல்லோ தேனல்லோ சுகமல்லோ ஆஹ்
சந்தனம் போல் பூசிக்கோ சங்கதியெல்லாம் பேசிக்கோ இந்திரனா சந்திரனா வந்ததுதான் தந்திரமா
பந்தாடவா ஹேய் முந்தானை ஓரம் சிந்தாமல்தான் ஹேய் சிங்கார போகம் மச்சானே வந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ ஆஹ்
ஞான் உந்தன் கண்ணல்லோ பிரேமிச்சு வந்தல்லோ தென்னை இளந் நீரல்லோ தேனல்லோ சுகமல்லோ ஆஹ்