Oorengum Unnai Thedutho Duet |
---|
ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே மழை நாளிலே குடையானவள் நனைகின்றதே கண்களே
ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே மழை நாளிலே குடைபோலவே நனைகின்றதென் பெண்மையே
அந்த நாளின் ஞாபகம் எங்கள் அன்பின் தாயகம் ஏழை நெஞ்சில் வாழும் உந்தன் பூ முகம் உன் வீணைதான் பொன் வீணைதான் நீ இல்லையேல் ஊமை நான்
ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே மழை நாளிலே குடைபோலவே நனைகின்றதென் பெண்மையே
கூவும் காதல் கோகிலம் இங்கு எந்தன் கோகுலம் கண்ணன் என்னும் கள்வன் கையில் போர்க்களம் செந்தாமரை ஏன் வேர்த்ததோ என் தாமரை பூத்ததோ
ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே மழை நாளிலே குடைபோலவே நனைகின்றதென் பெண்மையே
ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே மழை நாளிலே குடையானவள் நனைகின்றதே கண்களே