Or Naal Pazhakkamalla |
---|
ஓர் நாள் பழக்கமல்ல நான் நீ இருவரல்ல காதல் பூத்தது கனியாய் கனிந்தது காலம் வாழ்த்துது கை மேல் விழுந்தது வா வா இருவர் : வா வா வா வா வா
ஓர் நாள் பழக்கமல்ல நான் நீ இருவரல்ல
கோடாலி முடிச்சு போட்டு கொண்டைத்தான் மடிச்சு போட்டு வாடாத மல்லியப்பூவு சிரிக்கிறா கண்ணுல வண்ணாத்தி பூச்சியாட்டம் பறக்குறா
ஏரோட்ட மஞ்சக்காணி உண்டு நீர் பாய்ச்ச ஆழக் கேணி உண்டு வா புள்ள வயசுப் புள்ள ஆச விடுமோ ஏ மச்சான் இளைய மச்சான் ஏக்கம் வருமோ பூவாடபாவாட பூவாட பாவாட காற்றில் வீச
ஓர் நாள் பழக்கமல்ல நான் நீ இருவரல்ல
தை மாசம் மால போடப் போறேன் நீ போட்டா நானும் கூட வாரேன் பால் வச்சு பழமும் வச்சு பாய்தான் இடணும் ஹான் நான் வந்து நிக்கும் போது நீதான் தொடணும் ஆனந்தம்ஆரம்பம்ஆனந்தம் ஆரம்பம் ஆகும் நேரம்
ஓர் நாள் பழக்கமல்ல நான் நீ இருவரல்ல காதல் பூத்தது கனியாய் கனிந்தது காலம் வாழ்த்துது கை மேல் விழுந்தது வா வா இருவர் : வா வா வா வா வா
ஓர் நாள் பழக்கமல்ல நான் நீ இருவரல்ல