Ore Murai Un Dharisanam |
---|
ஆஆ ஆஆ ஆஆ
ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்
என் கோவில்
மணிகள் உன்னை
அழைக்கும் நெஞ்சோடு
என் கண்ணோடு நீ வா
ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
இளமை என்னும்
பருவம் சிறிது காலமே
உறவில் காணும் சுகமோ
விரைவில் மாறுமே
தென்றல் வந்து
தென்றலை சேர்ந்தப்
பின்பும் தென்றலே
கண்கள் ரெண்டும்
காணும் காட்சி
ஒன்று தான்
ஆத்ம ராகம்
பாடுவோம் அளவில்லாத
ஆனந்தம் மனதிலே
ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்
என் கோவில்
மணிகள் உன்னை
அழைக்கும் நெஞ்சோடு
என் கண்ணோடு நீ வா
ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்
ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்
தெய்வம் என்றும்
தெய்வம் கோவில் மாறலாம்
தீபம் என்றும் தீபம் இடங்கள்
மாறலாம்
கீதம் போகும்
பாதையில் தடைகள்
ஏதும் இல்லையே
உருவம் இல்லை
என்றால் உண்மை
இல்லையா
வானம் பூமி
ஆகலாம் மனது தானே
காரணம் உலகிலே
ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்
என் கோவில்
மணிகள் உன்னை
அழைக்கும் நெஞ்சோடு
என் கண்ணோடு நீ வா
ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்