Orey Paarvai |
---|
ஹோ ஓ ஹோஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோஹோ ஓ ஹோ
ஒரே பார்வை பார்த்தால் போதும் வேறொன்றும் வேண்டாமே ஒரே வார்த்தை கேட்டால் போதும் உயிர் எங்கும் நீ தானே
எனை நீங்கி போகாதே என் நெஞ்சம் ஏங்குமே என் அன்பை மீறாதே எந்நாளுமே மனம் மண்ணை மீறித்தான் செல்லாதடா உயிரை உயிரால் தொடுவேன்
ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோஹோ ஓ ஹோ
நீ தந்த அழகான நினைவோடு வாழ்வேன் நீ இங்கு வரும் வரையில் நான் காத்து இருப்பேன்
எதிலும் நீ எதுவும் நீ திரும்பும் திசைகள் நீ பகலும் நீ இரவும் நீ உனை போல் ஆனேன் நானே
ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோஹோ ஓ ஹோ