Oru Naal Podhuma |
---|
ஆஹா ஆஹா
ஆஆ ஆஆ ஆஹா ஹா
ஆஆ ஆஆ ஹாஹாஹா
ஆஆ ஹா ஆஆ
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள்
போதுமா நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு
நாள் போதுமா புது ராகமா
சங்கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
ராகமா சுக
ராகமா கானமா தேவ
கானமா ராகமா சுக
ராகமா கானமா தேவ
கானமா
என் கலைக்கிந்த
திரு நாடு சமமாகமா என்
கலைக்கிந்த சிறு நாடு
சமமாகமா நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு
நாள் போதுமா
குழல் என்றும்
ம்ம் ப ட ட ப மா மா ப
ப மா க க மா மா க ரி ரி
க க ரி ச ச க ரி ச நீ ட ப
மா க
யாழ் என்றும்
ப ப மா ப ட ட ப மா ப
ட ட ப ப மா ப ட ட ப
ப மா ப ட ட ப க மா ரி
மா க ரி ச ரி நீ க ட ச ரி
நீ க ட ச ரி நீ க ட
ச ரி நீ க ட ச ரி
நீ க ட ச ரி நீ க ட
குழல் என்றும் யாழ்
என்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே
அவர் மாறுவார்
அழியாத கலை
என்று என்னை பாடுவார்
ஆஆ ஆஆ ஆஆ அழியாத
கலை என்று என்னை பாடுவார்
என்னை அறியாமல் எதிர்ப்போர்கள்
எழுந்தோடுவார் என்னை அறியாமல்
எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்
இசை கேட்க எழுந்தோடி
வருவார் அன்றோ எழுந்தோடி
வருவார் அன்றோ எழுந்தோடி
தோடி ஆஆ ஆஆ ஆஆ இசை
கேட்க எழுந்தோடி வருவார்
அன்றோ
எனக்கு இணையாக
தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் ஆஆ எனக்கு
இணையாக தர்பாரில்
எவரும் உண்டோ
கலையாத மோகன
சுவை நான் அன்றோ மோகன
சுவை நான் அன்றோ மோகனம்
ஆஆ ஆஆ கலையாத மோகன
சுவை நான் அன்றோ
கானடா ஆஆ
ஆஆ ஆஆ என் பாட்டு
தேன் அடா இசை
தெய்வம் நான் அடா