Oru Parvai Paarkumpothu |
---|
ஒரு பார்வை பார்க்கும் போது உயிர் பாடும் நூறு பாட்டு மறு பார்வை பார்க்கும் போது மனம் ஓடும் கேள்வி கேட்டு
ஹா ஹா ஹா ஆஅஆஅ
ஒரு பார்வை பார்க்கும் போது உயிர் பாடும் நூறு பாட்டு மறு பார்வை பார்க்கும் போது மனம் ஓடும் கேள்வி கேட்டு
கோடி வார்த்தைகளை சேர்த்து வைத்து கொண்ட உள்ளம் ஓடி ஓடி அது பாய்ந்து செல்லுகின்ற வெள்ளம்
ஹோ ஓ ஓ ஓ ஆஅஆ
நினைக்கிறேன் சொல்ல மொழியில்லை எனக்குத்தான் என்ன நாணமோ நீயும் மௌன ராகம் நானும் மௌன கீதம் நீயும் மௌன ராகம் நானும் மௌன கீதம் சொன்னால் ஏற்றுக்கொள்வாய் என்னால் முடியவில்லை
ஒரு பார்வை பார்க்கும் போது உயிர் பாடும் நூறு பாட்டு மறு பார்வை பார்க்கும் போது மனம் ஓடும் கேள்வி கேட்டு
அந்தி நேரம் உந்தன் மஞ்சள் மேனி தனைக்கண்டு இந்த நெஞ்சில் அலை போல வந்த சுகம் உண்டு
ஹோ ஓ ஓ ஓ ஆஅஆ
மழையிலே கொஞ்சம் நனைகிறேன் வெயிலிலே கொஞ்சம் காய்கிறேன் பனியே அதிகமானால் அதுவே அனலும் ஆகும் பனியே அதிகமானால் அதுவே அனலும் ஆகும் இல்லை என்று சொல்ல ஹஹ நீயும் வேறும் அல்ல
ஒரு பார்வை பார்க்கும் போது உயிர் பாடும் நூறு பாட்டு மறு பார்வை பார்க்கும் போது மனம் ஓடும் கேள்வி கேட்டு