Oru Thuli Thannerukku

Oru Thuli Thannerukku Song Lyrics In English


ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன் ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே வெறகுகள் கெடச்சிருக்கு வேக வைக்க ஏதுமில்ல பாசனம் இருந்தா தானே பட்டினி தீரும் கண்ணே

வானத்துல நீ இருந்து வந்து விடு என் கண்ணே வாடுகிற பயிருக்கெல்லாம் வாட்டங்கள் போயிடுமே நீ துள்ளி விளையாடிடலாம் புல்வெளியில் ஓடிடலாம் கெட்டு நொந்த உயிர்களோடு ரீங்காரம் பாடிடலாம்

ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன் ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே

ஏலேஎலேலே ஏலேஎலேலேஏஏஏஆஆ


இந்த ஆப்பனூரு மக்களெல்லாம் பாக்குறோம் நீ நேரத்தோடு வந்துவிடு நிம்மதியாயிடுவோம் பாடுபடும் ஏழைக்கெல்லாம் நீதான் செல்லப் புள்ள என் பாட்டு சத்தம் கேட்டதும் வந்தா நீதான் நல்லப் புள்ள

ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன் ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே வெறகுகள் கெடச்சிருக்கு வேக வைக்க எதுமில்ல பாசனம் இருந்தா தானே பட்டினி தீரும் கண்ணே

தந்தானானே தந்தனானே தந்தநானே தந்தநானே தந்தன நானே நானா நானா தானனே தந்தானானே தந்தனானே தந்தநானே தந்தநானே தந்தன நானே நானா நானா தானனே