Oru Veedu Oru Annai |
---|
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ
ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம் ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம் இரவென்றும் பகலென்றும் தெரியாதடா இது என்ன கதையென்று புரியாதடா ஓஒ
ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம் ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம்
கல்யாணம் ஏனென்று கதை ஒன்று நான் சொல்வேன் சொன்னாலும் புரியாதடா அவன் செய்த விளையாட்டு மணமானது இவர் செய்த விளையாட்டு நீ வந்தது ஒரு பிள்ளை நீ கண் மூடினால் ஒரு தங்கையை நீ காணலாம்
ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ
ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ
ஒரு பிள்ளை இடையூறு தாளாமல் போனாலும் மறுதாரம் வருவாளடா இவர் வாழ்வில் எந்நாளும் ஒரு தாரந்தான் என் நெஞ்சில் நீ என்றும் அவதாரம்தான் நடுராத்திரி பொழுதானது அதிகாலையில் எதைச் சொல்வது
ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம் ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம் இரவென்றும் பகலென்றும் தெரியாதடா இது என்ன கதையென்று புரியாதடா ஓஒ
ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம் ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம்
ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ராராரி ராராரி ரோ ஆராரி ரோ ஆராரி ரோ ஆராரி ரோ ஆராரி ரோ