Paadu Kolavaiyittu |
---|
பாடு கொலவையிட்டு பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான் அவ நமக்கு அருள பொழியிறவ பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்
பெத்த தாய் போலே பூமியின் மேலே மக்களுக்கு காவல் இந்த முத்துமாரிதான்
பாடு கொலவையிட்டு பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான் அவ நமக்கு அருள பொழியிறவ பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்
அம்மனே நேரில வந்தா அய்யாவு அய்யா போலே நம்மவூர் வாசலத் தேடி சிங்கப்பூர் கப்பலிலே ஏழை நான் என் படிப்பு நீங்கள் இங்கு போட்ட பிச்ச நன்றிதான் நான் உரைக்க ஏற்றதொரு வார்த்தையில்ல
ஏழைகள் சனங்க நாங்கள் வணங்க வாழணும் நீங்க நூறாண்டு
பாடுகொலவையிட்டு பம்பை உடுக்கை தட்டுபண்ணாரி அம்மனுக்குத்தான் அவ நமக்கு அருள பொழியிறவ பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்
பாம்புதான் பூக்குடையாக வேம்புதான் பொன்னுடையாக தாய்க்கெல்லாம் தாய்க்குலமாக தோன்றிடும் நாயகியே
ஊரெல்லாம் வாழ வேண்டி மூணு மழை பெய்ய வேணும் நாளெல்லாம் நீ மேடையேறி நல்ல குறி சொல்ல வேணும்
நெனச்ச எதுவும் நல்லவிதமா ஆகணும் அம்மா உன்னாலே
பாடு கொலவையிட்டு பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான் அவ நமக்கு அருள பொழியிறவ பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்
பெத்த தாய் போலே பூமியின் மேலே மக்களுக்கு காவல் இந்த முத்துமாரிதான்
பாடு கொலவையிட்டு பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான் அவ நமக்கு அருள பொழியிறவ பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்