Paasam Pozhiyum |
---|
ஆஆஆஆஅஆ ஆஆஆஆஅஆ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பாசம் பொழியும் இதயம் எனது பறவை இனம் போல் பாடும் மனது குடும்பம் சிரித்தால் நானும் சிரிப்பேன் என்றும்
பாசம் பொழியும் இதயம் உனது பறவை இனம் போல் பாடும் மனது
தரனனா திரனன்னா தரனனாம் தரனனாம் திரன தரனனாம் தரனனாம் திரன தரனனாம் திரன இருவர் : தரன திரன தரன திரன தரனனா திரனன்னா திரனன்னாம்
பாசம் பொழியும் இதயம் எனது பறவை இனம் போல் பாடும் மனது
வீரம் நிறைந்த திருமகனும் விளக்காய் விளங்கும் மருமகளும் இருக்கும் வரைக்கும் எனக்கேன் மயக்கம் இவர்கள் வழியே வம்சம் தழைக்கும் வாழ்வில் இந்த சொர்க்கம் நிற்கும் வாழும் காலம் தோறும்
பாசம் பொழியும் இதயம் எனது பறவை இனம் போல் பாடும் மனது
ஆஆஆஆஆ ஹேஹேஹேய் ஹேய் ஹேஹ் ஹேய் ஹேய்ஆஹ்ஹாஹ்ஆ
இரவும் பகலும் மன அமைதி இருக்கும் அதுதான் எனது வழி இடையில் தடைகள் இருந்தால் உடைப்பேன் விதியே வந்தால் அதையும் எதிர்ப்பேன் நான் நினைத்த வண்ணம் எண்ணம் நாளும் காணும் இன்பம்
பாசம் பொழியும் இதயம் எனது பறவை இனம் போல் பாடும் மனது குடும்பம் சிரித்தால் நானும் சிரிப்பேன் என்றும்
பாசம் பொழியும் இதயம் உனது பறவை இனம் போல் பாடும் மனது
தரனனா திரனன்னா தரனனாம் தரனனாம் திரன தரனனாம் தரனனாம் திரன தரனனாம் திரன இருவர் : தரன திரன தரன திரன திரனன்னா திரனன்னா திரனன்னாம்