Padithen Oru Paattu

Padithen Oru Paattu Song Lyrics In English




படித்தேன் ஒரு பாட்டு பல நாள் உனைப் பார்த்து படித்தேன் ஒரு பாட்டு பல நாள் உனைப் பார்த்து பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா

ஆராதனம்ஆலிங்கனம் அமைதியான பொன்மாலை நேரம்

படித்தேன் ஒரு பாட்டு பல நாள் உனைப் பார்த்து

எழுதாத புதிய கீதை இவள்தானே உனது ராதை இலை ஓடிய இடை ஓடிய நடை பழக எழுதாத புதிய கீதை இவள்தானே உனது ராதை இலை ஓடிய இடை ஓடிய நடை பழக

கண்ணன் ரெண்டு கைகள் கொண்டு ஏந்தலாம் காதலென்னும் ஓடை மீது நீந்தலாம் அங்கம்தான் மிருதங்கம் அங்கங்கே பசுந்தங்கம் சிறு பூவும் காற்றும் விரசம் கலந்த சரசம் பயில

படித்தேன் ஒரு பாட்டு பல நாள் உனைப் பார்த்து பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா

ஆராதனம்ஆலிங்கனம் அமைதியான பொன்மாலை நேரம்

படித்தேன் ஒரு பாட்டு பல நாள் உனைப் பார்த்து




உறவாட உருகும்போது திறவாத கதவும் ஏது ஒரு கொடியும் இரு கனியும் மடி புரள உறவாட உருகும்போது திறவாத கதவும் ஏது ஒரு கொடியும் இரு கனியும் மடி புரள

அள்ளி அள்ளி முன்னும் பின்னும் பார்க்கலாம் அந்தரங்க ஆசை தன்னை தீர்க்கலாம் நித்தம்தான் புது வெள்ளம் நீராடும் இரு உள்ளம் அதில் கோடி கோடி உணர்ச்சி அலைகள் உடலில் பரவ

படித்தேன் ஒரு பாட்டு பல நாள் உனைப் பார்த்து பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா

ஆராதனம்ஆலிங்கனம் அமைதியான பொன்மாலை நேரம்

படித்தேன் ஒரு பாட்டு பல நாள் உனைப் பார்த்து லல லா லல லாலா லல லா லல லாலா