Pagadai Kaaikalai Urutti

Pagadai Kaaikalai Urutti Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

பகடை காய்களை உருட்டிவிட்டு பாரதப் போரை துவக்கி வைத்தான் சகுனி அன்று உயில் பத்திரத்தை படித்து காட்டி ஒரு குடும்ப போரை துவக்கிவிட்டான் ஒருவன் இன்று

நீதி வழி நின்றோர் தம் நெஞ்சங்கள் நெருப்பாக வேதனையில் துடிக்க வைத்து வேடிக்கை காட்டுவதேன் இறைவா இறைவாஆஇறைவாஆ இறைவாஆஇறைவாஆ