Pala Jenmam Jenmanthara |
---|
பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள் பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள் விரும்பும் வரங்கள் வழங்கும் அவள் பூ கரங்கள்
பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்
வெண்தாமரையில் சிந்தும் தேன்துளியில் பல ஜீவன்கள் பசியாறும் மலர் பூங்குழலாள் மணிப் பார்வையினால் எந்த ஊமையும் மொழிப் பேசும்
சர்வ சாட்சியாய் ஆஆஆஆஆ சர்வ சாட்சியாய் சர்வ சாட்சியாய் நின்ற நாயகி நாமங்கள் தினம் தினம் நினை
பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்
தங்க வாளிருக்கும் தடந்தோளிருக்கும் தர்ம தேவதை அவளாகும் மனம் வீற்றிக்கும் புகழ் ஏற்றிக்கும் அன்பு தாயவள் அரசாங்கம்
சத்திய ரூபிணி ஆஆஆஆஆ சத்ய ரூபிணி நித்ய பூரணி தெய்வ மாலினி சூலினி திருவடி துணை
பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள் விரும்பும் வரங்கள் வழங்கும் அவள் பூ கரங்கள்
பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்