Pallaanguzhi |
---|
அட பல்லாங்குழி வேணாம் உன் நெஞ்சாங்குழி போதும் இனி ஒன்னும் சொல்ல வேணாம் இந்த ஜென்மம் ஒன்னே போதும்
அட பல்லாங்குழி வேணாம் உன் நெஞ்சாங்குழி போதும் இனி ஒன்னும் சொல்ல வேணாம் இந்த ஜென்மம் ஒன்னே போதும்
விழியே நீ பார்க்கையில விடியுது கனவு அதிகாலை முகம் காண குளிருது மனசு
அட பல்லாங்குழி வேணாம் உன் நெஞ்சாங்குழி போதும் இனி ஒன்னும் சொல்ல வேணாம் இந்த ஜென்மம் ஒன்னே போதும்
நெடு நாளைய பெருங்கனவை நிஜமாக்க வந்தாயே காலமெல்லாம் காதல் பேசனும் விலகாத வந்த விரல் விரல் மீது சொந்தம் கொண்டாய் உந்தன் நகத்தில ஊடல் தணியனும்
இறையே என் இறையே ஒரு இறகை போல ஓடி வந்து அருகில் எனதருகில் என்னை அமர்த்திக்கொள்வாயா
அட பல்லாங்குழி வேணாம் உன் நெஞ்சாங்குழி போதும் இனி ஒன்னும் சொல்ல வேணாம் இந்த ஜென்மம் ஒன்னே போதும்
விழியே நீ பார்க்கையில விடியுது கனவு அதிகாலை முகம் காண குளிருது மனசு
அட பல்லாங்குழி வேணாம் உன் நெஞ்சாங்குழி போதும் இனி ஒன்னும் சொல்ல வேணாம் இந்த ஜென்மம் ஒன்னே போதும்